ஆய்வு

சிங்கப்பூரின் இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பில் உள்ளூர் விஞ்ஞானிகளும் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களும் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் கவனமாக ஆய்வுசெய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
ஈராண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ள தாதியரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், சிக்கலான சிகிச்சை முறைகளைத் தனியே கையாளச் சிரமப்படுவதாக அண்மைய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.